pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பிரதிலிபியும், நானும்

4.9
186

பிரதிலிபியும், நானும்  அன்புத் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம். சிறு வயதிலிருந்து எனக்குள் இருந்த எழுத வேண்டும் என்ற தாகத்திற்கு நல்லதொரு பாதையாக தோன்றிய பிரதிலிபிக்கும், எனக்கும் உண்டான பந்தத்தைப் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
RADHA KUMAR

பதின் பருவத்திலிருந்து என் வீட்டு காகிதங்கள் மட்டுமே அறிந்திருந்த எனது எழுத்தை 2020ம் ஆண்டு முதல் முகநூல் மூலம் அறிமுகமான இந்த பிரதிலிபி தளத்தில் எழுதி வருகிறேன். என்னை சுற்றி இருக்கும் சமூகமே எனது படைப்புகளின் களமாக இருக்கிறது. சமூகத்திலிருந்து கற்றதும், பெற்றதும், காண்பதுமே எனது எழுத்துக்களின் வழி சொல்ல விழைகிறேன். இதுவரை எழுதி முடித்த நாவல்கள்: 1. மனம் செய்யும் மாயம் (Psychology crime novel) 2. காதல் ஒரு சங்கீதம் (Love story) 3. பூரணி டீச்சர் (My Teacher's story) 4. என் கண்ணனை அறிவாயோ? (A purely unconditional love story) 5. இயல்பாய் ஒரு காதல் (Love and family story) 6. இயல்பாய் ஒரு காதல் பாகம் 2 (True story with fiction) 7. ஒரு யுவதி ஒரு யுவன் (Love and Humorous story) 8. முன் ஜென்ம சாரல் நீயா? (A completely different historical story) 9. மறுபடியும் மலருமா? (Re-marrige story from a new angle) 10.உள்பெட்டிக்கு வருக! (Crime investigation and love story) 11. நேசம் தர வா நெஞ்சமே! (A different love story 12. புயலில் பூத்த பூவிது (True story with fiction) 13. தேடி வந்த கற்பனை! (A fantasy Love story with science and fiction) 14. இலையுதிர் மலர்கள் (A true story mixed with fiction about the situation of today's elderly) 15. உள்ளுவதெலாம் உனையே! (A different love story) 16. ஒரு உண்மை ஊமையானது (The story of a Woman who fights alone for justice) 17. தவறியது ஓர் உறவு (A tale of three loves with twists) 18. தொடரும் தற்கொலைகள் (Crime investigation story) 19. காணாமல் போனதோ காதல் (A love story of today's young generation) 20. மரு(று)மக வந்தாச்சு... (Family and love) 21. சிறைப்பாவை வெளிவருமா? (About virtual world different narration) 22. நேர் எதிர் சங்கமம் (Love story) 23. பிழையால் வந்த உயிரே (After IVF a big problem faced) 24. ஆதலால் காதல் போதும் (A story about social justice) கட்டுரைகள்: 1. உடலே உன்னை ஆராதிக்கிறேன் (Health and food awareness article series) 2. பூப்பறிக்கும் நோன்பு திருவிழா 3. வலி நீக்கும் நெகிழ்வு 4. மனச்சிதைவும், மனித நேயமும் (Mental health awareness.) 5. இறை நம்பிக்கை 6. உணவு வீணாகுதல் நேர்காணல் கட்டுரை: 1. கொஞ்சம் உரையாடலாமா? (A collection of questions and answers asked to readers about reading.) இவை தவிர சில சிறுகதைகள், குட்டி கதைகள், கட்டுரைகள் எழுதியும், எழுதிக் கொண்டும் இருக்கிறேன். எனது படைப்புகள் பற்றிய விமர்சனங்களும், கருத்துக்களும் எப்போதும் வரவேற்கபடுகின்றன. Mail : [email protected] வாழ்க வளமுடன்

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    தேவி
    18 ஆகஸ்ட் 2023
    உண்மைதான் சகி இந்தத் தளம் எழுதுவோர்க்கும் வாசிப்போர்க்கும் வரப்பிரசாதம்தான். ஆனால் ஒரு எழுத்துக்கு அங்கீகாரமும் வெற்றியும் கிடைக்க வேண்டுமெனில் அது தரமானதாக இருந்தால்தானே கிட்டும். அந்த வகையில் உங்கள் எழுத்தின் வெற்றி மகத்தானது. இந்த மூன்று வருடங்களில் உங்கள் எழுத்தின் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் இந்தத் தளம் மிகவும் துணையாகத்தான் இருந்திருக்கிறது. ஏதோ வாசகர்களுக்குப் பிடித்த வகையில் மட்டும் எழுதினோம் சம்பாதித்தோம் என்றில்லாமல் எந்த வகையான சமரசமும் செய்து கொள்ளாமல் சமூக நலனையும் குடும்ப நலனையும் கருத்தில் கொண்டு நீங்கள் எழுதும் எழுத்து எத்தனையோ விழிப்புணர்வைத் தோற்றுவித்திருக்கிறது ராதா. அந்த வகையில் உங்கள் எழுத்தைப் படிக்கும்போது பொழுதுக்கும் மனதுக்கும் ஆத்ம திருப்தி ஏற்படுகிறது என்பது உண்மை. மேலும் மேலும் உங்கள் எழுத்துப் பணி சிறக்கவும் உங்கள் ஆசைப்படி உயரிய விருதை நீங்கள் அடையவும் குருவருளும் திருவருளும் துணை நிற்க நான் மனமார பிரார்த்திக்கிறேன் ராதா. வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐💐💐🤝🤝🤝🤝🤝🤝🤝🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
  • author
    Ravichandran ரவி
    19 ஆகஸ்ட் 2023
    பிடிக்காத கல்யாணத்தில் இருவர், ஒருவரை பலிவாங்க கல்யாணம் பண்ண இன்னொருவர், ஒரு ஹீரோ...அவருக்கு நாலு ப்ரண்ட்ஸ்... அவங்களுக்கு ஒரொரு ஜோடி, ஒரு எம்.டி... அவருக்கு கீழ் வேலை செய்பவர்... இவ்விருவருக்கும் மோதலுடன் காதல்... ஒரு ஹீரோ... ஒரு ஆன்டி ஹீரோ... இவர்களுக்கிடையில் ஒரு அப்பாவி ஹீரோய்ன்....etc கிட்டத்தட்ட இப்படி ஒரே மாதிரியான கதைகளை படிச்சு படிச்சு போர் அடிச்சு, அடுத்து எந்த கதையை படிக்கலாமென ஒவ்வொரு கதையையும் தொட தொட... இந்த மாதிரி கதைகளே மறுபடியும் மறுபடியும் வருது.... இந்த வகையிலிருந்து வித்தியாசப்பட்டு, கிட்டத்தட்ட நம் வாழ்வில்/ நம் கண் முன் காணும் நபரின் கதையைப் போலொரு கதை, அதிலொரு சோஷியல் மெசேஜ் என இயல்பான கதைகளை கண்டதும், ஹப்பா நாம தேடுனது கிடைச்சிடுச்சி... நமக்கு தீனி கிடைச்சுடுச்சி.. இப்படி தான் தங்களின் கதை வட்டத்திற்குள் நானுமொரு புள்ளியானேன்... அவ்வட்டத்திற்குள் மாற்றத்தை தேடி சாகித்திய அகாதமியும் இயல்பாய் உள்நுழையும்... அதற்கான முன் வாழ்த்துகள் கா... scarf ல் தங்களின் உதவியை படித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி கா & பாராட்டுக்கள் கா.... (scarf & schizophernia பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடியுமாங்களா கா... அல்லது ஏற்கனவே இதைப் பற்றி பதிவிட்டுள்ளீர்களா...)
  • author
    Usha Kuppuswamy
    18 ஆகஸ்ட் 2023
    We r blessed to have a writer like u. We love ur stories n writing the way u r able to describe the emotions n feelings of the charecters who depict the charecter which r very near to the new generation n have much awareness n has a very good impact on us. thank u for giving us such wonderful stories with the reality revolving around us. ungal prize or virudu vangum kanavu sikrama nizam agattum. We very much heartfully thank pratilipi for giving us an opportunity to read the stories of super writers. u r one of our favourite writers. all the very best ma keep writing
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    தேவி
    18 ஆகஸ்ட் 2023
    உண்மைதான் சகி இந்தத் தளம் எழுதுவோர்க்கும் வாசிப்போர்க்கும் வரப்பிரசாதம்தான். ஆனால் ஒரு எழுத்துக்கு அங்கீகாரமும் வெற்றியும் கிடைக்க வேண்டுமெனில் அது தரமானதாக இருந்தால்தானே கிட்டும். அந்த வகையில் உங்கள் எழுத்தின் வெற்றி மகத்தானது. இந்த மூன்று வருடங்களில் உங்கள் எழுத்தின் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் இந்தத் தளம் மிகவும் துணையாகத்தான் இருந்திருக்கிறது. ஏதோ வாசகர்களுக்குப் பிடித்த வகையில் மட்டும் எழுதினோம் சம்பாதித்தோம் என்றில்லாமல் எந்த வகையான சமரசமும் செய்து கொள்ளாமல் சமூக நலனையும் குடும்ப நலனையும் கருத்தில் கொண்டு நீங்கள் எழுதும் எழுத்து எத்தனையோ விழிப்புணர்வைத் தோற்றுவித்திருக்கிறது ராதா. அந்த வகையில் உங்கள் எழுத்தைப் படிக்கும்போது பொழுதுக்கும் மனதுக்கும் ஆத்ம திருப்தி ஏற்படுகிறது என்பது உண்மை. மேலும் மேலும் உங்கள் எழுத்துப் பணி சிறக்கவும் உங்கள் ஆசைப்படி உயரிய விருதை நீங்கள் அடையவும் குருவருளும் திருவருளும் துணை நிற்க நான் மனமார பிரார்த்திக்கிறேன் ராதா. வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐💐💐🤝🤝🤝🤝🤝🤝🤝🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
  • author
    Ravichandran ரவி
    19 ஆகஸ்ட் 2023
    பிடிக்காத கல்யாணத்தில் இருவர், ஒருவரை பலிவாங்க கல்யாணம் பண்ண இன்னொருவர், ஒரு ஹீரோ...அவருக்கு நாலு ப்ரண்ட்ஸ்... அவங்களுக்கு ஒரொரு ஜோடி, ஒரு எம்.டி... அவருக்கு கீழ் வேலை செய்பவர்... இவ்விருவருக்கும் மோதலுடன் காதல்... ஒரு ஹீரோ... ஒரு ஆன்டி ஹீரோ... இவர்களுக்கிடையில் ஒரு அப்பாவி ஹீரோய்ன்....etc கிட்டத்தட்ட இப்படி ஒரே மாதிரியான கதைகளை படிச்சு படிச்சு போர் அடிச்சு, அடுத்து எந்த கதையை படிக்கலாமென ஒவ்வொரு கதையையும் தொட தொட... இந்த மாதிரி கதைகளே மறுபடியும் மறுபடியும் வருது.... இந்த வகையிலிருந்து வித்தியாசப்பட்டு, கிட்டத்தட்ட நம் வாழ்வில்/ நம் கண் முன் காணும் நபரின் கதையைப் போலொரு கதை, அதிலொரு சோஷியல் மெசேஜ் என இயல்பான கதைகளை கண்டதும், ஹப்பா நாம தேடுனது கிடைச்சிடுச்சி... நமக்கு தீனி கிடைச்சுடுச்சி.. இப்படி தான் தங்களின் கதை வட்டத்திற்குள் நானுமொரு புள்ளியானேன்... அவ்வட்டத்திற்குள் மாற்றத்தை தேடி சாகித்திய அகாதமியும் இயல்பாய் உள்நுழையும்... அதற்கான முன் வாழ்த்துகள் கா... scarf ல் தங்களின் உதவியை படித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி கா & பாராட்டுக்கள் கா.... (scarf & schizophernia பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடியுமாங்களா கா... அல்லது ஏற்கனவே இதைப் பற்றி பதிவிட்டுள்ளீர்களா...)
  • author
    Usha Kuppuswamy
    18 ஆகஸ்ட் 2023
    We r blessed to have a writer like u. We love ur stories n writing the way u r able to describe the emotions n feelings of the charecters who depict the charecter which r very near to the new generation n have much awareness n has a very good impact on us. thank u for giving us such wonderful stories with the reality revolving around us. ungal prize or virudu vangum kanavu sikrama nizam agattum. We very much heartfully thank pratilipi for giving us an opportunity to read the stories of super writers. u r one of our favourite writers. all the very best ma keep writing